புதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.

ஆகஸ்ட் 30 புதுமனை புகவிருக்கும் புதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்

மங்களூர் சிவா

Posted in |

பைத்தியக்கார வினவு சந்தன முல்லை - சில விளக்கங்கள்

புத்தி சொல்லுது ஃப்ரீயா விடுன்னு மனசு சொல்லுது விடாத இதன்னு. ரொம்ப குழப்பமா இருந்தாலும் மனசு சொல்றதையும் கேப்போமேன்னு பைத்தியக்காரன் சிவராமனுக்கு தொலைபேசினேன் 0984090****.


என்னப்பா உனக்கும் எனக்கும் என்ன வாய்க்காதகறாரு என்பேரை ஏன் டேமேஜ் செஞ்ச. ஆதாரம் குடுன்னு கேட்டேன் பொதுவுல வைக்க முடியாதுன்னு பதிவுல எழுதற சரிய்யா அத தூக்கீனு போலீஸ்க்கு போ-ன்னு சொல்லி ஒரு மாசமாச்சு கல்லுளிமங்கன் மாதிரி சும்மா இருந்தா என்ன அர்த்தம்னு கேட்டா மனுசன் பேசமாட்டிக்கிறான் :(

போலீஸ்க்கு போறதும் பொதுவுல வைக்கிறதும் ஒன்னாம். அதுதான் வினவு பதிவுல இருந்து பேரை எடுத்தாச்சேன்னு சொன்னான்(ர்). அடங்கொய்யால இதத்தான் கீழவிழுந்தும் மீசைல மண் ஒட்டலைங்கிறது.

அடங்கொன்னியா உன்னோட சிதைவுகள் தளத்தில http://naayakan.blogspot.com/2010/06/blog-post_21.html இந்த பதிவுல இருக்கேன்னு கேட்டேன். அவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம் இவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்னு லிஸ்ட் போட்டியே ஒரு வருத்தம்கூட தெரிவிக்காத உனக்கு என்னய்யா தண்டனை குடுக்கலாம்னும் கேட்டேன். பதிலில்லை.

இன்னைக்கு சைலண்ட்டா பேரை மட்டும் பதிவிலிருந்து தூக்கீட்டு சில பதிவர்கள்னு மாத்தியிருக்கான்(ர்). ஏன் இந்த திருட்டுத்தனம்??
பெயரை எழுதும்போது இருந்த வீரம் எங்கய்யா போச்சு??

வினவு தளத்திலாவது பரவாயில்லை ஆதாரத்தை பொதுவில் வைக்க முடியாது என எனக்கு தனி மெயில் அனுப்பினார்கள். அப்பிடியே வெச்சி கிழிச்சிட்டாலும் :(

தவறுதலாக பெயர் வெளியிடப்பட்டது வருத்தங்கள்னு சொல்ல என்ன தயக்கம்?? பெரிய பத்திரிகைகளே வருந்துகிறோம்னு எழுதறாங்களே.

சரி யாருய்யா இதை எழுதசொன்னானு கேட்டதுக்கு அவன்(ர்) சொன்ன பதில் செம ஷாக்கிங்

அரசல் புரசல் சந்தன முல்லை உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?????? வாழ்க உங்கள் பெண்ணீயம் :(.

* * * * * * *


இந்த வார க்ளாமர்




"பார்ப்பனிய" எதிர்ப்பாளர் பைத்தியக்காரன் படம்

ஃப்ளாஷ் பேக்

வெண்ணிற இரவுகள் பதிவில்

//பைத்தியக்காரன் said...

அன்பின் வால் பையன்,

ஒருமுறையோ அல்லது இருமுறையோ நாம் நேரில் சந்தித்திருப்போம். அப்போது நான் மேல் சட்டைத்தான் அணிந்திருந்தேன். உள்ளே கை வைத்த பனியன் இருந்தது. அதனுள்ளே கொஞ்சம் முடிகளும், எலும்புகளும் உண்டு. அதைத்தாண்டி எனது அனடாமியில் வேறு எதுவும் இல்லை.

//


இந்த படம் பதிவர் வால்பையனுக்கு அன்பளிப்பு

வாழ்த்துக்கள் இம்சை அக்கா ஜெயந்தி & பிரபு

சிறுகதை மன்னி (மன்னனுக்கு பெண்பால்) நண்பி (இம்சை அரசி) ஜெயந்தி & பிரபு தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி அறிந்து மிக்க மகிழ்சி.

நேற்று இரவு(23-6-2010) எஸ்.எம்.எஸ் தகவல் வந்தது. இன்று போன் செய்தேன் ஸ்விச்ட் ஆஃப் வருகிறது.

குட்டி பாப்பாவுக்கும் தம்பதிகளுக்கும் ஆண்டவன் எல்லா வளங்களையும் வாரி வழங்கட்டும்

மிக்க அன்புடன்

மங்களூர் சிவா
&
பூங்கொடி

Posted in Labels: |

விடுமுறை

வெளியூர் பயணம் மேற்க்கொள்ள இருப்பதால் 11ம் தேதி வரை இந்த தளத்திற்கு விடுமுறை.

நடுவில் வந்து யாரும் மங்களூர் சிவா ஓடி ஒளிந்துவிட்டான் வெற்றி வெற்றினு சவுண்டு விட்டுடக்கூடாதில்ல அதுக்காகத்தான்.

இந்த அரிய சந்தர்ப்பத்தை ஆதாரம் தேடுபவர்கள் (வினவு / பைத்தியக்காரன்) பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளுதல் மிக்க நலம்.

ஆதாரத்தை பைத்தியக்காரன் தளத்தில் 11ம் தேதிக்குமேல் தெரிந்துகொள்கிறேன். எனவே அங்கிங்கு அலைய விடாமல் அங்கேயே வெளியிடவும்.

வெளியிடமுடியாத ஆதாரம் என்றால் அப்படியே டைரக்டா சைபர் க்ரைமுக்கு போகவும்.

பின்னூட்ட பெட்டி ஆளில்லாத கடையில் அனானி தாக்குதலை தவிர்க்க பெரிய திண்டுக்கல் பூட்டால் பூட்டப்படுகிறது.

மங்களூர் சிவா

பொறுக்கி பைத்தியக்காரன் த்தூ

பைத்தியக்காரன் என பதிவெழுதும் தினகரனில் பணிபுரியும் வசந்தம் / குங்குமம் எடிட்டர் சிவராமனுக்கு,

கீழ் வரும் வரிகள் உன் பதிவில் வருபவை

http://naayakan.blogspot.com/2010/06/blog-post_03.html

/
பதிவர்கள் மங்களூர் சிவா, அபி அப்பா, லதானந்த் ஆகியோர் மீது வைத்த குற்றச்சாட்டு, சந்தனமுல்லை நீங்கலாக பிற பெண் பதிவர்கள் சொன்னது. எனவே அவர்களாக முன்வந்து சொல்லாதவரையில் மேற்கண்டவர்களின் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை தர முடியாது.
/

நீதான் வினவின் பதிவில் என் பெயரை எழுதியிருக்கிறாய் என ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.

வினவிடம் கேட்ட அதே கேள்வியை உன்னிடம் கேட்கிறேன்

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


முதல் பதிவு

/
பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள். ‘
/

காதலித்த என்னை காதலித்த பெண்ணை தவிர யாரிடமும் அதிகம் பேசியது கிடையாது. வினவு ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் என் பெயரை சேர்த்தது ஏன் என நிரூபிக்கவும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

இரண்டாவது பதிவு

தோழர் ஆதாரத்துடன் லிஸ்ட் ரெடியா??

இல்லை உன் அப்பன் பெயராவது தெரிந்ததா???

பெண்களை பற்றி அவதூறு பேசினால் மட்டும்தான் வண்புணர்ச்சியா??

இதுதான் வினவின் யோக்கியதையா, சமூக அக்கறையா??

:) ))))))))))))))))))

இதையும் என் தளத்தில் பதிவு செய்கிறேன்.


இது முந்தைய பதிவின் தொடர்ச்சி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

பைத்தியக்கார கம்மணாட்டி பயலே நீயாவது ஒரு அப்பனுக்கு பிறந்தவனாக இருந்தால் ஆதாரங்களையும் லிஸ்ட்டை வெளியிடவும்.

எவ எதை சொன்னாலும் எழுதும் பொம்பளை பொறுக்கி நாயே ஆதாரம் இல்லை என்றால் பேசாமல் மாமா வேலை பார்க்க போகவும்.

எனக்கு பதில் சொல்ல வேண்டியது பைத்தியக்காரன் மட்டுமே. மற்றவர்கள் பொத்திக்கொண்டு போகவும்.

பீய்-தாம்பர ராஜ்

பீய்-தாம்பர ராஜ்

அன்பின் தாம்பு,

நீங்கள் நன்றாக த்தூ என துப்ப தெரிந்தவர் என அறிந்தேன். ஆதாரம் இல்லாத குரூர தகவல்களை பைத்தியக்காரன் எனும் பதிவர் வினவு தளத்தில் எனக்கெதிராக என் பெயரை குறிப்பிட்டு பதிந்துள்ளார் இதற்கு முந்தைய என் இரு பதிவுகளிலும் போதுமான விவரங்கள் இருக்கின்றன.

பொறுக்கி பைத்தியக்காரன் த்தூ என துப்பி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

என்னது சேலை கட்டின மச்சினிக்கு எதாவது ஒன்னுன்னா மட்டும்தான் துப்புவீங்களா???

நானே பாத்துக்கிறேன்
ரைட்டு விடு

மங்களூர் சிவா

Posted in Labels: |

வினவு இதுதானா உன் யோக்யதை!?!?

இது இன்று வினவின் தளத்தில் இடப்பட்ட என் பின்னூட்டம்.

Your comment is awaiting moderation.

தோழர் ஆதாரத்துடன் லிஸ்ட் ரெடியா??

இல்லை உன் அப்பன் பெயராவது தெரிந்ததா???

பெண்களை பற்றி அவதூறு பேசினால் மட்டும்தான் வண்புணர்ச்சியா??

இதுதான் வினவின் யோக்கியதையா, சமூக அக்கறையா??

:) ))))))))))))))))))

இதையும் என் தளத்தில் பதிவு செய்கிறேன்.


இது முந்தைய பதிவின் தொடர்ச்சி.


என் முந்தைய பதிவு


/
பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள். ‘
/

நான் காதலித்த என்னை காதலித்த பெண்ணை தவிர யாரிடமும் அதிகம் பேசியது கிடையாது. வினவு ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் என் பெயரை சேர்த்தது ஏன் என நிரூபிக்கவும்.

வினவின் பதிவில் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கும் என்னுடைய பின்னூட்டம்

/
பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள். ‘
/

நான் காதலித்த என்னை காதலித்த பெண்ணை தவிர யாரிடமும் அதிகம் பேசியது கிடையாது. வினவு ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் என் பெயரை சேர்த்தது ஏன் என நிரூபிக்கவும்.

ஜூனியர் குசும்பன் பராக்!


தாய் சேய் இருவரும் நலம் என அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள் குசும்பா.

அன்புடன்

மங்களூர் சிவா & பூங்கொடி

சரிங்க மிஸ்

என்ன சொன்னது எல்லாம் புரிஞ்சதா??
சாப்பிட்டு தூங்காம, இண்டர்நெட்டு அது இதுன்னு டைம் வேஸ்ட் பண்ணாம நான் சொன்ன வேலை எல்லாம் சாயந்திரம் வருவதற்குள்ள முடிச்சு வைச்சிருக்கணும். இல்லைனா நான் பேசமாட்டேன் இந்த டஸ்டர்தான் பேசும்.

பி.கு1 : தங்கமணிக்கு வேலை கிடைத்துள்ளது. லெக்சரராக மூன்று நாட்களாக மங்களூரில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றுவருகிறார்.

பி.கு2 : லேபிளில் குறிப்பிட்டுள்ளவை கற்பனையே.