செல்லமே செல்லம்















என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜுகுட்டி என் பூனைக்குட்டி

செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாவுமாகி என்னுள் நின்றாயடியே

(செல்லமே)

உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்

டெல் மி நெள டெல் மி நெள
டெல் மி டெல் மி டெல் மி நெள

(செல்லமே)

சந்திர தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்

நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்

நீ என்பதும் அடி
நான் என்பதும் இனி
நாமாகி போகின்ற நேரம்

தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தீயா தர்ஷினி

(செல்லமே)

என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜுகுட்டி என் பூனைக்குட்டி

காலை சூரியன் குடைபிடிக்க
கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைபிடிப்பேன்

நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைந்திடுமே

வானாகிறாய் காற்று வெளியாகிறாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே

தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தீயா தர்ஷினி

(செல்லமே)
(செல்லமே)

Posted in Labels: |