புதிய குடும்ப கட்டுப்பாட்டு முறை

ஆண்களுக்கான 'குடும்ப கட்டுப்பாடு' முறையில் ஐஐடி காரக்பூர் புதிய முறையை கண்டுபிடித்துள்ளது. இந்த முறையில் 60மி.கி ஊசி மருந்து மூலமாக செலுத்தப்படும் மருந்தின் மூலம் 10 வருடங்களுக்கு இதன் 'பவர்' இருக்குமாம்.

இதன் தயாரிப்பு செலவு 50 ரூபாய் வெளிசந்தைக்கு வரும்போது 200 ரூபாய் அளவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் கிடைக்குமாம்.

இதன் பின் விளைவுகள் பற்றி எதும் விவரங்கள் தற்போது தெரிவிக்கப்படவில்லை. தற்போது இது பூனே மற்றும் கொல்கத்தாவில் க்ளினிகல் ட்ரயலில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் முழுமையான சோதனை விவரங்கள் IndAc 2008 ல் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதை பற்றிய விரிவான சுட்டி

Posted in Labels: |